


Calendar
No events |
No events |
காலமற்ற தோன்றாப் பெருமையன் "ஞானலிங்கேச்சுரன்" சிவபெருமான் கழகம் கண்டு, படைத்த தமிழும் சைவமும் ஒப்பிடமுடியாப் பெரும் பேறுகொண்ட திருநெறியாகும். இப்பெரும் நெறியினை ஒழுகி வாழ்வதை நோக்கமாகக்கொண்டு சைவநெறிக்கூடம் 1994ல் சுவிஸ் நாட்டில் தோற்றம் பெற்றது. பெருங்கடலில் சேரும் சிறுதுளி வெள்ளமாக, அப்பர் சுவாமிகள் திருநாவுக்கரசர் அருளிய தமிழ்ப்பணித் திருத்தொண்டை, ஞானக்குழந்தை ஞானசம்பந்தரை வணங்கி, ஆரூரன் தொண்டனைத் தொழுது, மாணிக்கவாசகர் திருவடிபணிந்து சைவநெறிக்கூடம் பணிசெய்கிறது. இதன் அடிப்படையில் வருடம் தோறும் சைவநெறிக்கூடத்தால் முன்னெடுக்கப்படும் எம் செந்தமிழ்ச் செல்வங்களுக்கான "சைவமும் தமிழும் போட்டிநிகழ்வு" கீழ்க்காணும் வகையில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஊடகப்பதிவுகள்
1 செய்திகள்
2 செய்திகள்
3 செய்திகள்
4 செய்திகள்
5 செய்திகள்